இந்த வலைப்பூவின் மூலமாக உங்களை சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி
அடைகின்றேன்,தமிழன் தான் வாழுகின்ற இந்த சமுதாயத்தில் தன்னை தமிழன் என்று
சொல்லுவதற்கு கூட அஞ்சுகின்றான்,அப்படி தமிழனுக்கு எதிரான நிலைகளும்
அட்டூழியங்களும் தமிழ் சமுதாயதிற்கு எதிராக வலுபெற்று வருகின்றது,இதற்கு
முக்கிய காரணம் தம் இனத்தின்(தமிழினத்தின்) பெருமைகளை அறிந்தும் அறியாமல்
இருப்பது போல் வேடமிட்ட தமிழனாக இல்லாமல்,சாயம் பூசி திரிகின்றான்.
எத்தனை நாளைக்கு அந்த சாயம் நீடிக்கும்,உலகத்திற்கு என்றுமே நீ தமிழன் தான்,இந்த வலைத்தளத்தில் பதிவு செய்யப்படும் அணைத்து விசயங்களும் (தமிழினம்/சட்டம்/விழிப்புணர்வு) போன்ற பல்வேறு தலைப்புகளை முன்னிறுத்தி பதிவுகளை செய்து வருகின்றேன்.உங்களுக்கும் கூட தமிழினம் சார்ந்த நிறைய ஆதங்கங்கள் இருக்கலாம் அதையும் கூட எங்களுக்கு உங்களது கருத்துக்கள் மூலம் பதிவு செய்யலாம்.
தொடர்ந்து எங்களுக்கு உங்களுடைய ஆதரவினை தெரிவிக்க வேண்டுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
என்னை பற்றி கூற வேண்டுமானால், நான் மெட்ராஸ் உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞராக உள்ளேன், உங்களது சந்தேகங்கள் எதுவாயினும் என்னை ,கீழே பதிவுசெய்துள்ள கைபேசி வாயிலாக அணுகலாம்..
என்றும் Advocate.K.Vinod Kumar.,BA.,BL.
எத்தனை நாளைக்கு அந்த சாயம் நீடிக்கும்,உலகத்திற்கு என்றுமே நீ தமிழன் தான்,இந்த வலைத்தளத்தில் பதிவு செய்யப்படும் அணைத்து விசயங்களும் (தமிழினம்/சட்டம்/விழிப்புணர்வு) போன்ற பல்வேறு தலைப்புகளை முன்னிறுத்தி பதிவுகளை செய்து வருகின்றேன்.உங்களுக்கும் கூட தமிழினம் சார்ந்த நிறைய ஆதங்கங்கள் இருக்கலாம் அதையும் கூட எங்களுக்கு உங்களது கருத்துக்கள் மூலம் பதிவு செய்யலாம்.
தொடர்ந்து எங்களுக்கு உங்களுடைய ஆதரவினை தெரிவிக்க வேண்டுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
என்னை பற்றி கூற வேண்டுமானால், நான் மெட்ராஸ் உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞராக உள்ளேன், உங்களது சந்தேகங்கள் எதுவாயினும் என்னை ,கீழே பதிவுசெய்துள்ள கைபேசி வாயிலாக அணுகலாம்..
என்றும் Advocate.K.Vinod Kumar.,BA.,BL.
Congrats
ReplyDelete