மாணவர்களை மனநல நோயாளிகளாய் மாற்றும் இன்றைய கல்வி முறை.... |
இன்றைய கல்வி முறை என்பது வெறும் வியாபார நோக்கில் மட்டும் தான் பயனிகின்றதே தவிர எந்த ஒரு அறிவு சார்ந்த நோக்குடன் செயல்படுவதாக தெரியவில்லை.ஏன் என்றால் இன்றைய காலகட்டங்களில் கல்வி கொள்ளையர்கள் அதிகரித்து வருகின்றார்கள். UKG படிக்கும் ஒரு குழந்தைக்கு வருடதிற்கு லட்சக்கணக்கில் பணம் பறிக்கும் மன்னிக்க முடியாத கல்வி கொள்ளையர்களாக இருகின்றார்கள்.இதை பெற்றோர்களும் ஆதரிப்பது தான் கண்மூடித் தனமாக உள்ளது.அடிப்படை உரிமையான கல்வியினை கூட சந்தையில் விற்கும் சந்தை பொருளாக மாற்றிவிட்ட கல்வி கொள்ளையர்கள்,இலவச கல்வி முறையினை முற்றிலும் அழித்து கல்வி சந்தைக்கு கடத்துகின்றார்கள்.....
சிந்தியுங்கள் பெற்றோர்களே,சிந்தியுங்கள்...
என்றும் மக்கட் பணியில் கலாம்பாக்கம் க.வினோத் குமார் ,BA.,BL...
சிந்தியுங்கள் பெற்றோர்களே,சிந்தியுங்கள்...
என்றும் மக்கட் பணியில் கலாம்பாக்கம் க.வினோத் குமார் ,BA.,BL...
ennakum athe athangam dhan sir.....nammanala enna panna mudiyum
ReplyDeleteNalla Karuthukkal...!!!
ReplyDelete